தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசியில் அதிகமாக 88 மிமீ மழை பதிவு

 

Advertisement

விருதுநகர், டிச.3: விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் அதிகபட்சமாக 88 மிமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவ.16ல் துவங்கி பெய்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களாக டிட்வா புயல் காரணமாக பெரும்பான்மையான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் சிவகாசி, வில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் மழை பெய்துள்ளது.

நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீ) வருமாறு: ராஜபாளையம் 3, காரியாபட்டி 1.20, வில்லிபுத்தூர் 29, விருதுநகர் 4.10, சிவகாசி 88, பிளவக்கல் பெரியாறு 1.20, வத்திராயிருப்பு 4.60, கோவிலாங்குளம் 1.60 மி.மீ மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் 135 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 11.25 மி.மீ மழை பதிவாகி உள்ளது. தொடர் மழை பெய்தால் விவசாய பணிகள் சிறப்பாக நடைபெறும். இதற்கு இயற்கை கருணை காட்ட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Advertisement

Related News