தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பைக்கில் புகுந்த கட்டுவிரியன்

 

Advertisement

திருச்சுழி, டிச.2: திருச்சுழியில் பைக்கில் கட்டுவிரியன் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சுழி அருகே நாடாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி பாண்டியன். இவர் தனது வீட்டிற்கு முன்பாக பைக்கை நிறுத்துவது வழக்கம். நேற்று திருச்சுழிக்கு பலசரக்கு வாங்குவதற்காக பைக்கில் சென்றார். பொருட்கள் வாங்கிய பின்பு பைக்கில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கண்ணன் (பொறுப்பு) தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் புகுந்த சுமார் 2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்து பத்திரமாக காட்டுப் பகுதியில் உயிருடன் கொண்டு போய்விட்டனர். வாகனத்தில் பாம்பு இருந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

Advertisement