தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ெபாதுமக்களை தேடி சென்று தமிழ்நாடு அரசு சேவையாற்றுகிறது: தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பேச்சு

ராஜபாளையம், அக்.25: ராஜபாளையம் தொகுதி கணபதிசுந்தரநாச்சியார்புரம் மற்றும் சுந்தரராஜபுரம் ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் பேசிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ, ‘‘மக்களைத்தேடி தேடி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு சேவையாற்றி வருகிறது. ஆகவே பொதுமக்கள் உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்பு முகாமை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு அலுவலர்களும் பொதுமக்கள் அளிக்கும் மனுவை நிராகரிப்பு செய்யாமல் 100% மனுவின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.

Advertisement

இந்தியாவில், ஏன் உலகத்திலேயே எண்ணற்ற பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி காட்டியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமே. இப்பருவ மழைக்காலத்தில் களத்தில் நின்று மக்களுக்கு சேவையாற்றி வருவது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான சிறப்பான அரசு’’ என கூறினார்.இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ராஜீவ்காந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் உதயசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, கழக நிர்வாகிகள் கருணாகரன், லிங்கசாமி, கணேசன், அனந்தப்பன், சுருளி, கனகராஜ், சின்னகுருசாமி, செல்லச்சாமி, கிளர்க் வனராஜ், முத்துக்குமார், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement