தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்ஐஆர் பணி நெருக்கடியைக் கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

 

Advertisement

 

விருதுநகர், நவ.18: விருதுநகரில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப்பணி நெருக்கடியைக் கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்களின் கூட்டமைப்பு சார்பில், வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப்பணி நெருக்கடியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். இதில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் உரிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்பந்தம் செய்வதால் வருவாய்த்துறை அலுவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

பணி நெருக்கடிகள் அதிகரிப்பு, ஆய்வு கூட்டம் என்ற பெயரில் சார்நிலை அலுவலர்களை வதைப்பதை கைவிட வேண்டும், உரிய கால அவகாசம் வழங்க வேண்டும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் உள்பட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும், கூடுதல் பணிப்பழுவை கருத்தில் கொண்டு ஒருமாத கால மதிப்பூதியம் வழங்க வேண்டும், இந்திய தேர்தல் ஆணையம் தலையிட்டு சுமூக சூழலை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement