தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரியாபட்டியில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த வேண்டுகோள்

 

Advertisement

காரியாபட்டி, அக்.14: காரியாபட்டியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காரியாபட்டி நகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில்கடந்த சில நாட்களாக நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால், வெளியில் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. காலை நேரத்தில் பள்ளிக் குழந்தைகள், டூவீலர்களில் பணிக்கு செல்வோர், சாலையில் நடந்து செல்பவர்கள் என அனைவரையும் விரட்டி செல்கின்றன. பகல், இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தும் போது, அவர்கள் விபத்திற்குள்ளாகும் சூழலும் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அகற்ற வேண்டும். நோய் தாக்குதலுக்குள்ளான நாய்களை பிடித்து அவற்றிற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement