தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சுழியில் 69.40 மிமீ மழை பதிவு

 

Advertisement

விருதுநகர், அக்.13: விருதுநகர் மாவட்டதில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. விருதுநகரில் பெய்த பலத்த மழையால் பழைய பஸ் நிலைய சுற்றுப்பகுதி, ரயில்வே பீடர் ரோடு, சாத்தூர் ரோடு, தர்காஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருச்சுழியில் அதிகபட்சமாக 69.40 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் விருதுநகரில் 47 மிமீ மழையும், கோவிலாங்குளத்தில் 42 மிமீ மழையும், அருப்புக்கோட்டையில் 25 மிமீ மழையும், காரியாபட்டியில் 21.50 மிமீ மழையும், சிவகாசியில் 8 மிமீ மழையும், வத்திராயிருப்பில் 7.80 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

Advertisement

Related News