தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

விருதுநகர், நவ.11: இபிஎப் ஓய்வூதியம் பெறுவோருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இபிஎப்.95 ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் நலச்சங்கம் உறுப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தனியார் நிறுவனங்களில் வேலை செய்து ஓய்வு பெற்ற நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் இபிஎப் 95 ஓய்வூதிய திட்டத்தில் மாதம் ரூ.739 ஓய்வூதியம் பெற்று வறுமையில் வசித்து வருகிறோம்.கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைவரும் சமூக பாதுகாப்பு திட்டதின் கீழ் ஓய்வூதியம் வழங்க மூத்த குடிமக்களுக்கு மாநில அரசுகள் உதவி வருகின்றன. தமிழ்நாடு அரசும் இபிஎப்.95 ஓய்வூதியதாரர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்கி குடும்ப வறுமையை போக்கிட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement