தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீயணைப்பு நிலையத்தில் இன்று தீ தடுப்பு நிகழ்ச்சி

 

Advertisement

 

 

ராஜபாளையம், அக்.11: ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்தில் இன்று தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்தில் ‘வாருங்கள் கற்றுக் கொள்ளலாம்’ என்ற தீ தடுப்பு பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்க நிகழ்ச்சி இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு நிகழ்ச்சியும், மதியம் 12 முதல் மதியம் 1 மணி வரை ஒரு நிகழ்ச்சியும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஒரு நிகழ்ச்சியும் 3 பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. பொதுமக்கள் தீயணைப்பு நிலையம் வருகை தந்து வேண்டிய விளக்கங்கள் கேட்டு பெறலாம் என்று ராஜபாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Related News