தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வில்லிபுத்தூர் அருகே கத்தியை காட்டி ரூ.2 லட்சம் மதிப்பு நகை, பணம் பறிப்பு 4 பேர் மீது வழக்கு

வில்லிபுத்தூர், அக்.9: சிவகாசி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி(41). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ், ரஞ்சித், சரவணன், ராஜா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி 7 கிராம் செயின், 3 கிராம் மோதிரம் என சுமார் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள நகைகளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அவரது வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் திருடிச் சென்றதாக தெரிகிறது. இது குறித்து முனியசாமி மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்திய பிறகு முழு விவரங்கள் தெரியவரும். பறித்து சென்ற நகைகள் மற்றும் பணம், வெள்ளி கொலுசு ஆகியவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Related News