தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் காவலாளிகள் கொலை வழக்கு 2 பேரை குண்டாசில் கைது செய்ய உத்தரவு

விருதுநகர், டிச. 4: ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுகபுத்ரா நேற்று உத்தரவிட்டார். ராஜபாளையம் நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயிலில் கடந்த நவம்பர் 11ம் தேதி இரவு நேர காவலாளிகளான பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் நாகராஜ், முனியசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, எஸ்பி கண்ணன் பரிந்துரைத்தார். அதன் பேரில் நாகராஜ், முனியசாமி ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News