தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிஎஸ்என்எல்இயு சங்கத்தினர் போராட்டம்

விருதுநகர், நவ. 28: விருதுநகர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்.என்.எல்.இயு சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில், ஒன்றிய அரசானது, பி.எஸ்.என்.எல் லில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். சட்டப்படி 2017 ஜனவரி 1 முதல் ஓய்வூதியத்தில் மாற்றம் செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 5 ஜி சேவைகளை உடனடியாக வழங்க வேண்டும். 2வது விருப்ப ஓய்வுத் திட்டத்தை கைவிட வேண்டும்.

Advertisement

ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் இபிஎப், இஎஸ்.ஐ உள்ளிட்ட சமூக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் இளமாறன் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் பேசினார். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், ரவீந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Advertisement

Related News