தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரேஷன் கார்டு: சிறப்பு முகாம்

சிவகாசி, செப்.14: விருதுநகர் மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்களில் ரேசன் அட்டையில் முகவரியை மாற்றம் செய்யவும், புதிய பெயர்களை சேர்க்கவும், திருமணமானவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்யவும், செல்போன் எண்ணை மாற்றம் செய்ய வசதியாக நேற்று காலை, வட்ட வழங்கல் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை தாசில்தார் லட்சம் தொடங்கி வைத்தார். இதில் ரேசன் கார்டுகளில் உள்ள பிழைகளை சரி செய்ய 32 பேரும், நகல் ரேசன் கார்டு கேட்டு 5 பேர் உள்பட 91 பேர் மனு கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்ட வழங்கல் அலுவலர் கோதண்டராமன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement