தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனை

வில்லிபுத்தூர், செப்.2: வில்லிபுத்தூர் சிஎஸ்ஐ தூய தோமா தேவாலயத்தில் சிறுவர் ஞாயிறு ஆராதனை நடைபெற்றது. இதற்கு சபை குரு பால்தினகரன் தலைமை தாங்கினார். ஞாயிறு பள்ளி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி பால்ராஜ் வரவேற்றார். சாமுவேல் ஜெபஸ் பாவ அறிக்கை ஜெபம் மற்றும் ஸ்தோத்திர ஜெபத்தை வழி நடத்தினார். திருமறையில் இருந்து வேத பாடங்களை ஜென்சி தாமரி, ஜெசிந்தா பார்ட்டூன், ஹர்ஷித், கேதரின் ஜெனித் ஆகியோர் வாசித்தனர்.

Advertisement

ஞாயிறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பு பாடல்களை பாடினார். ஆசிரியை ரெஜினா சிறப்பு தேவசெய்தி அளித்தார். சபை ஊழியர் ரூபன் ஆராதனையை வழி நடத்தினார்.இதில் ஏராளமான திருச்சபை மக்கள் மற்றும் ஞாயிறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசேகரக்குழு செயலர் ஜெகன், பொருளாளர் அப்பன் ராஜ், ஜவகர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்

Advertisement