தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்திராயிருப்பு அருகே கண்மாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

வத்திராயிருப்பு, செப்.2: வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி எஸ்.கொடிக்குளம் கண்மாய் மற்றும் விராகசமுத்திரம் கண்மாயில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் வத்திராயிருப்பு வனச்சரகம் சார்பில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள எஸ்.கொடிக்குளம் கண்மாய் மற்றும் விராக சமுத்திரம் கண்மாயில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் முகாம் நடைபெற்றது.

Advertisement

முகாமிற்கு வனச்சரகர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் எஸ்.கொடிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கண்மாயில் இருந்து சேகரிக்கப்பட்ட 15 மூட்டை பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சி செய்வதற்காக கொடிக்குளம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை தோட்டத்தில் ஒப்படைப்பு செய்யப்பட்டது.

Advertisement