சொத்து தகராறில் டிராக்டர் ஏற்றி தந்தை கொலை: கொடூர மகன் அதிரடி கைது

திருக்கோவிலூர், அக். 13: தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஒடுவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (70), விவசாயி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சுசீலாவுக்கு ஒரு மகனும், 2வது மனைவி சரஸ்வதிக்கு சந்திரசேகர், சிவக்குமார், சிவசங்கர் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்....

7 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி

By Ranjith
12 Oct 2025

புதுச்சேரி, அக். 13: புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.2.46 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு, மர்ம நபர் ஒருவர் செயலி ஒன்றை அனுப்பியுள்ளார். அப்பெண்ணும், செயலியை அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்த சிறிது...

அதிவேகமாக பைக் ஓட்டிய 7 பேர் கைது

By Ranjith
12 Oct 2025

விழுப்புரம், அக். 13: அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்ற 7 பேரை போலீசார் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் நகரில் அதிவேகமாக பைக் ஒட்டி செல்வதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பைக் சாகசங்களும் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இது குறித்து விழுப்புரம் நகரில் உள்ள முக்கிய இடங்களில் போலீசார் வாகன...

பெண்ணை ஆற்றில் மூழ்கிய சிறுவனை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

By Karthik Yash
11 Oct 2025

பண்ருட்டி, அக். 12: பண்ருட்டியை அடுத்துள்ள கட்டமுத்துபாளையத்தை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மகன் வேலன் (18). இவர் நேற்று முன்தினம் இவரது நண்பர்களுடன் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வீராணம் பாலம் அருகே மணல் எடுத்த 30 அடி ஆழ பள்ளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு...

உளுந்தூர்பேட்டை அருகே மக்காச்சோளம் நேரடி கொள்முதல் செய்ததில் மோசடி வியாபாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்

By Karthik Yash
11 Oct 2025

உளுந்தூர்பேட்டை, அக். 12: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் விவசாயம் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல், மக்காச்சோளம், கம்பு, உளுந்து, கேழ்வரகு, மஞ்சள் உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணி உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் மக்காச்சோளங்களை விவசாயிகள்...

குழந்தை பாக்கியத்துக்கு நாட்டு மருந்து தம்பதியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி போலி வைத்தியருக்கு போலீசார் வலை

By Karthik Yash
11 Oct 2025

மரக்காணம், அக். 12: மரக்காணம் அருகே அனுமந்தை கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் இவர்கள் சில ஆண்டுகளாக மருத்துவர்களிடம் வைத்தியம் பார்த்துள்ளனர். ஆனாலும் குழந்தை இல்லாத காரணத்தினால் இவர்கள் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி காலை சங்கீதா...

பண்ருட்டி அருகே பெண்ணையாற்றில் மூழ்கி சிறுவன் மாயம் தேடும் பணி தீவிரம்

By Karthik Yash
10 Oct 2025

பண்ருட்டி, அக். 11: பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கிய சிறுவனை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள கட்டமுத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர், நேற்று பிற்பகல் கண்டரக்கோட்டைக்கு வந்தனர். மாலை நேரத்தில், கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வீராணம் பாலம் அருகே மணல் எடுத்த பள்ளத்தில் குளிக்க இறங்கினர். இதில் ஆழமான...

தியாகதுருகம் அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற டாஸ்மாக் விற்பனையாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு

By Karthik Yash
10 Oct 2025

தியாகதுருகம்,அக்.11: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தில் அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்று வருவதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கூத்தக்குடி கிராமத்தில் சோதனை செய்ததில் ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்த விசாரணையில் அதே கிராமத்தைச்...

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

By Karthik Yash
10 Oct 2025

சிதம்பரம், அக். 11: சிதம்பரம் அருகே சீர்காழி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகன் முகில்வேந்தன் (23), இவர் சிதம்பரம் அருகே எண்ணாநகரம் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். அதனைத் தொடர்ந்து சென்னை...

தமிழகத்தில் 35 ஆண்டுளாக வசித்த யாழ்ப்பாண அகதி சிறப்பு முகாமில் ஒப்படைத்த போலீசார்

By Karthik Yash
09 Oct 2025

வானூர், அக். 10: இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் சங்கராபரணன் (58). இவர் கடந்த 1990ம் ஆண்டு இலங்கையில் இருந்து படகு மூலம் தமிழகப்பகுதிக்கு அகதியாக தப்பித்து வந்துள்ளார். பல்வேறு இடங்களில் வசித்து வந்த இவர், வேலையும் செய்து வந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச நகரமான ஆரோவில் தன்னார்வலராக சேர்ந்த அவர், ஆரோவில் வாசியாகவும் மாறி,...