தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விழுப்புரம் அருகே பரபரப்பு பேருந்தில் கஞ்சா கடத்திய இலங்கை அகதி உள்பட 2 பேர் கைது

விழுப்புரம், நவ. 29: விழுப்புரம் அருகே தனியார் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இலங்கை அகதி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே புதுச்சேரி எல்லையான கெங்கராம்பாளையம் சோதனை சாவடியில் வெளிமாநில மது, சாராயம் கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று வளவனூர் போலீசார் இந்த சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

Advertisement

அப்போது பேருந்தில் சந்தேகத்தின்பேரில் இருந்த 2 பேரிடம் நடத்திய சோதனையில் 545 கிராம கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ₹25,000 ஆகும். தொடர்ந்து அவர்களை கீழே இறக்கி விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த தீபகரன்(36) என்பதும், மற்றொருவர் ராமநாதபுரம் அக்காமடத்தை சேர்ந்த அன்டனிபோரீஸ்எல்சின்(32) என்பதும், புதுச்சேரியிலிருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய சேலத்தை சேர்ந்த செந்தூரன் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement

Related News