தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதியவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

ரெட்டிச்சாவடி அக். 28: கடலூர் முதுநகர் அடுத்த மணகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (55). பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருபவர். சம்பவத்தன்று வேல்முருகன் வண்டிபாளையம் அம்மன் கோயில் வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற 2 வாலிபர்கள் வேல்முருகன் சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேல்முருகனிடம் பணம் பறித்த அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (19), மனோதீபன் என்பது தெரிய வந்தது. இதையடுத்த தாமோதரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய மனோதீபனை போலீசார் வீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement