தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்கராபுரம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு

சங்கராபுரம், செப். 27: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மனைவி தமிழரசி. இவரது கணவர் சந்திரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கதவைத் திறந்து வைத்துவிட்டு வீட்டில் தமிழரசி, அவரது குழந்தைகள் மற்றும் தமிழரசியின் தாய் ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை வீட்டின் பின் பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்த தமிழரசியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். அதிர்ச்சியடைந்த தமிழரசி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தமிழரசி வீட்டின் பின்பக்கத்தில் இருந்து விவசாய நிலப்பகுதியில் இருந்து வந்த மர்ம நபர் அடையாளம் தெரியாமல் இருக்க உடம்பில் வண்ணப் பொடிகள் பூசி வந்ததாகவும், மேலும் அரை நிர்வாண கோலத்தில் வீட்டுக்குள் வந்து வீட்டில் தனியாக இருந்த தமிழரசியின் 6 பவுன் தாலி செயினை பறித்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement