தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மனைவியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான கணவர் கைது

முஷ்ணம், அக். 26: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்கு பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரளா(39). இவருக்கும், அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராசு மகன் ஆறுமுகம்(39) என்பவருக்கும் திருமணம் நடந்து மாமியார் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 நவம்பர் 18ம் தேதி கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் ஆறுமுகம் மது போதையில் இரும்பு கம்பியால் மனைவி சரளாவை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Advertisement

இது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஆறுமுகம் 2 ஆண்டுகளாக தலைமறைவானார். இதையடுத்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி விஜிகுமார் தலைமையில் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் செல்வ பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆறுமுகத்தை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் தலைமறைவான ஆறுமுகத்தை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

Advertisement