தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடையை மீறி பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு

புதுச்சேரி, செப். 24: புதுச்சேரியில் பொது இடங்களில் பேனர், கட்அவுட் தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால் அதை பலரும் கடைபிடிப்பது இல்லை. புதுச்சேரி முழுவதும் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலையெடுத்துள்ளது. சாலைகளில் அதுவும் பதிதாக போடப்பட்ட சாலைகளை சேதப்படுத்தும் வகையில் கொடி கம்பங்களை நடும் செயலும் நடக்கிறது.இந்நிலையில் முத்தியால்பேட்டையில் மணிக்கூண்டு தெரியாத அளவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் பேனர்கள் வைத்துள்ளனர். அதேபோல், பெருமாள் கோயில் வீதி- முத்தையா முதலியார் வீதி சந்திப்பிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் பழனிராஜா, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement