தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமிக்கு முதல்வர் செல்போனில் வாழ்த்து

வேப்பூர், நவ. 22: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமியை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது பேசிய முதலமைச்சர், ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமியிடம் நலமாக இருக்கிறீர்களா என்று நலம் விசாரித்தார். அதற்கு பதிலளித்து நலமாக இருப்பதாக கூறி முதலமைச்சரிடம் நலம் விசாரித்தார். இதையடுத்து பேசிய முதலமைச்சர் நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக எஸ்ஐஆர் பணிகளை சிறப்பாக செய்து 40 சதவீதத்துக்கு மேல் நிறைவு செய்துள்ளதை எடுத்துக் கூறி வாழ்த்தி பாராட்டினார். மேலும் தொடர்ந்து எஸ்ஐஆர் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் எனக் கூறினார். ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமியிடம் முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நிகழ்வு அவரையும், அவரது குடும்பத்தினர் மற்றும் நல்லூர் வடக்கு ஒன்றிய திமுகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து திமுகவின் பல்வேறு பொறுப்பாளர்கள் ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News