தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த அதிமுக நிர்வாகி மீது புகார்

காட்டுமன்னார்கோவில், நவ. 22: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வடக்கு கொளக்குடி ஜாகிர் உசேன் நகரில் தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் சேவை கடந்த 1 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி இரவு ஜாகிர் உசேன் நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸை யாரோ சில மர்ம நபர்கள் முன் பக்க கண்ணாடியை கற்கலால் தாக்கி சேதத்தை ஏற்படுத்தினர். இதனை கண்ட தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அவர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளர் சையத் அப்சல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ஆம்புலன்ஸின் முன் பக்க கண்ணாடியை சேதப்படுத்தியது அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி என தெரியவந்தது. இதனையடுத்து தொண்டு நிறுவன நிர்வாகி முகம்மது ஜாகிர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகியை கைது செய்து சிசிடிவி காட்சி அடிப்படையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்து உள்ளனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் புகார் மனுவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News