தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிடுவதாக மிரட்டல் வாலிபர் கைது

புவனகிரி, ஆக. 22: பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் தனது கணவருடன் பு.முட்லூர் கிராமத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். அப்போது புவனகிரி அருகே உள்ள வடதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரவேல்(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சுந்தரவேல் அந்தப் பெண்ணிடம் நீ என்னுடன் இருக்கும் புகைப்படம் உள்ளது. நீ என்னுடன் வரவில்லை என்றால் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து அப்பெண் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சுந்தரவேல் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News