தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது லாரி பறிமுதல்

மேல்மலையனூர், ஆக.22: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாவட்டத்தில் இருந்து கள்ளத்தனமாக மணல் விற்பனை நடைபெற்று வருவதாக புகார்கள் வந்த்ன. இந்நிலையில் எய்யில் கிராம ஏரிக்கரை பகுதியில் மணல் கடத்தல் லாரி வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அதிகாலையில் லாரியை மடக்கி பரிசோதனை செய்தனர். இதில் அரசு அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட மணல் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் பகுதி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த கடத்தல் லாரியின் உரிமையாளர் சோம்பு (58) மற்றும் ஓட்டுநர் ஏழுமலை (50) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement