தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு நீதிமன்ற வளாகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

காட்டுமன்னார்கோவில், நவ. 21: கடலூர் மாவட்டம் முஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் மகன் கண்ணன் (53). இவர் தனியார் நிதி நிறுவனத்தின் மீது நஷ்ட ஈடு கேட்டு சிவில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு காட்டுமன்னார்கோவில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அந்த வழக்கில் தனக்கு வரவேண்டிய ரூ.9000 பணத்தை விரைவில் வாங்கி தரவும், விரைந்து முடிக்க வேண்டும் என தனது தரப்பு வழக்கறிஞர் மூலம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று அந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற வளாகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு பணத்தை விரைவில் வாங்கி தர வில்லை என்றால் கொளுத்தி கொள்வேன் என மிரட்டி உள்ளார். இதனை கண்ட நீதிமன்றத்தில் இருந்த காவலர்கள், பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரை மீட்டு காட்டுமன்னார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளர் சையத் அப்சல் மற்றும் போலீசார் அவரை விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Related News