தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போலீசார் வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி, ஆக. 20: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் அரவிந்த் (24). இவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி மண்மலை கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மகளிர் ஊர் நல அலுவலர் செல்வி சம்மந்தப்பட்ட கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்ததில், 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததும், தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மகளிர் ஊர் நல அலுவலர் செல்வி, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சிறுமியை திருமணம் செய்த அரவிந்த் மற்றும் இந்த திருமணத்துக்கு உடந்தையாக இருந்த அரவிந்த்தின் தந்தை வேலாயுதம், தாய் பச்சையம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய 4 பேர் மீதும் உதவி ஆய்வாளர் மணிமேகலை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News