தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையிலிருந்து சிதம்பரம் வந்த குளிர்சாதன பஸ்சுக்கு உள்ளே ஒழுகும் மழையினால் பயணிகள் கடும் அவதி

Advertisement

சிதம்பரம், அக். 18: சிதம்பரத்திற்கு சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு குளிர்சாதன அரசு பேருந்தில் மழை உள் பகுதியில் கொட்டியதால் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையில் இருந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் நோக்கி விழுப்புரம் பணிமனைக்கு சொந்தமான குளிர்சாதன அரசு பேருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த பேருந்து கடலூர் அருகே வந்தபோது திடீரென மழை பெய்துள்ளது. இதில் பேருந்தில் ஓட்டை இருந்ததால் அதன் வழியாக மழை நீர் பேருந்தின் உள்ேள சொட்டியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மழையில் நனைந்தபடி அவதிப்பட்டனர். இதனால் அவதிக்குள்ளான பயணிகள் அமர முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இந்த பேருந்தில் முன்பதிவு செய்து, சிதம்பரம் வந்த அருண்குமார் என்பவர் குளிர்சாதன பேருந்துக்குள் மழை கொட்டியதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். எனவே அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து பொதுமக்கள் பயணிக்கும் வகையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement