தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவர்களை மிரட்டி பணம் பறித்த காவலர் பணியிடை நீக்கம் மாவட்ட எஸ்பி நடவடிக்கை

நெய்வேலி, அக். 17: கல்லூரி மாணவர்களை மிரட்டி ரூ.1.30 லட்சம் பறித்த காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பூவராகவன். இவர் டவுன்ஷிப் பகுதியில் புகை பிடித்த கல்லூரி மாணவர்களை பிடித்து, கஞ்சா வழக்கு போட்டு விடுவேன் என மிரட்டி, அவர்களிடமிருந்து ரூ.1,30,000 பணம் பறித்துள்ளார். இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், முதல் நிலை காவலர் பூவராகவனை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் காவலர் பூவராகவன் கடந்த 2023ம் ஆண்டு விருத்தாசலத்தில் குட்கா வழக்கில் சம்மந்தப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement