தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் காலை உணவில் பல்லி 3 குழந்தைகள் மயக்கம்

செஞ்சி, அக்.17: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் அரசு நிதியுதவி பெரும் பள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை உணவு சாப்பிட்ட சில மாணவிகள் உணவில் பல்லி இருப்பதை கண்டுள்ளனர். இதனால் உணவு சாப்பிட்ட 7,8,9, வயது 3 குழந்தைகள் தங்களுக்கு மயக்கம் வருவதாக தெரிவிக்கவே அவர்களை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு நலமுடன் அவர்கள் வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) இந்திராதேவி, செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராசன், சத்துணவு மேலாளர் பற்குணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்தனர்.

Advertisement

Advertisement

Related News