தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எஸ்.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தொழிலாளி மனு

கடலூர், செப். 14: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தட்டான்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (43), கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசித்து வருபவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக தெரிகிறது. இதனால் ஐயப்பன் கடந்த 2 மாதங்களாக வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையே ஐயப்பன் வசித்த வந்த வீட்டை எதிர் தரப்பினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து நொறுக்கியதுடன், அவரது வீட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணம், நகை மற்றும் வெள்ளி பொருட்களையும் திருடி சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று ஐயப்பன் தனது குடும்பத்தினருடன் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அதில் எதிரிகளால், தனது உயிருக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. மீண்டும் எங்கள் ஊருக்கு சென்று குடும்பம் நடத்த வழிவகை செய்ய வேண்டும். எங்கள் உடமைகளை மீட்டு தரவும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும், இவ்வாறு கூறியுள்ளார். இதற்கு போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Advertisement

Advertisement

Related News