தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிவேகமாக பைக் ஓட்டிய 7 பேர் கைது

விழுப்புரம், அக். 13: அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்ற 7 பேரை போலீசார் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் நகரில் அதிவேகமாக பைக் ஒட்டி செல்வதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் பைக் சாகசங்களும் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இது குறித்து விழுப்புரம் நகரில் உள்ள முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி, அதிவேகமாக பைக் ஓட்டி செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

அதன்படி நேற்று 8 பேரை அதிவேகமாக பைக் ஓட்டி சென்றதாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்ற திருவாமாத்தூர் வெங்கடேசன்(41), 18 வயது சிறுவன், வழுதரெட்டி திலீபன்(26) ஆகிய 3 பேர், அதிவேகமாக பைக் ஒட்டியதாக தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்த சிராஜ்(19) என்பவரை நகர காவல் நிலைய போலீசார் அதிவேகமாக பைக் ஒட்டியதாக கைது செய்தனர். இதேபோல், விழுப்புரம் பூந்தோட்டம் சந்துரு(25), திருவள்ளுவர் நகர் வெங்கடபிரசாத்(27) ஆகியோரை விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் அதிவேகமாக பைக் ஓட்டியதாக கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர். கோட்டக்குப்பத்தில் அதிவேகமாக பைக் ஒட்டிய பிரவீன்(25) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து பைக் பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News