தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய்யை கட்சி தொடங்க சொல்லியதே ரங்கசாமிதான்

புதுச்சேரி, டிச. 12: நடிகர் விஜய்யை புதிய கட்சி தொடங்கச் சொல்லியதே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிதான் என புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டுமென அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தும் அரசு நிவாரண உதவித்தொகை வழங்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் போலி மருந்துகள் தயாரிப்புகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை அரசியல் ரீதியாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுசம்பந்தமாக சுகாதாரத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வர் தெளிவான ஒரு விளக்கத்தை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். நடிகர் விஜய்யை கட்சி தொடங்கச் சொல்லியதே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிதான். அப்படியிருக்க பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுத்தது பெரிய விஷயம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில அவைத் தலைவர் அன்பானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement

Related News