தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுவையில் வெடிகுண்டு மிரட்டல் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுச்சேரி, டிச. 12: புதுச்சேரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில், புதுச்சேரியில் இருந்து பெண் ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட செல்போனில் இருந்து மர்ம நபர் ஒருவர் பேசுவதாகவும், புதுவையில் வெடிகுண்டு வெடித்ததாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார். தமிழ்நாடு கட்டுப்பாட்டு அறையிலிருந்து புதுச்சேரி போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர் ஒருவர், மேற்கூறிய பெண்ணின் செல்போனை தவறுதலாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News