தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் இறங்கிய பஸ் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

திண்டிவனம், செப். 12: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை அருகே நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை முண்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி சென்றார். வெளிமேடுபேட்டை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கமாக சாலையில் இருந்து கீழே விவசாய நிலத்தில் பேருந்து இறங்கியுள்ளது. நிலத்தில் சகதியாக இருந்ததால் பேருந்து சேற்றில் சிக்கி கொண்டது. தகவல் அறிந்து வந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் பேருந்தில் பயணம் செய்த 60க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டு மாற்று பேருந்தில் காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். சேற்றில் சிக்கிய பேருந்தை மாலையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீட்டு பணிமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement

Advertisement