தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

என்னை மீறி திருமணம் செய்தால் ஒன்றாக இருந்த போட்டோவை வெளியிடுவதாக காதலிக்கு மிரட்டல்

விழுப்புரம், ஆக. 12: வேறொருவரை திருமணம் செய்தால் ஒன்றாக இருந்த புகைப்படத்தை வெளியிடுவேன் என்று முன்னாள் காதலிக்கு மிரட்டல் விடுத்த காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே வளவனூர் காவல் நிலையத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மாதவரராஜா (29). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாதவரராஜா கடந்த 2023ம் ஆண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அவர் காதலித்து வந்த பெண்ணின் குடும்பத்தினர் வேறொரு இடத்தில் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்த மாதவரராஜா முன்னாள் காதலியிடம் சென்று நீ திருமணம் செய்து கொள்ளக்கூடாது. அப்படி செய்து கொண்டால் நாம் சேர்ந்து இருந்த போட்டோவை வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், மாதவரராஜா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.