தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதையில் தாய் மீது தாக்குதல் பாசக்கார மகன் மீது போலீஸ் வழக்குப்பதிவு

விழுப்புரம், நவ. 11: விழுப்புரம் அருகே குடிபோதையில் தாயை சரமாரியாக தாக்கிய பாசக்கார மகன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் ஊரல் கரைமேடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (40). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். போதையில் தாய் பவுனம்பாள் (60) என்பவரை திட்டி வருவதுடன் சரமாரியாக தாக்கி வந்துள்ளார். நேற்று போதையில் வீட்டுக்கு வந்தவர் தாய் என்றும் பாராமல் பவுனம்பாளை சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து பவுனம்பாள் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார், பாலாஜி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement