தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

சிதம்பரம், அக். 11: சிதம்பரம் அருகே சீர்காழி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகன் முகில்வேந்தன் (23), இவர் சிதம்பரம் அருகே எண்ணாநகரம் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். அதனைத் தொடர்ந்து சென்னை தாம்பரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் பெண்ணை அழைத்து சென்று கருவை முகில்வேந்தன் கலைத்துள்ளார். இந்நிலையில் முகவேந்தனை அந்த பெண் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த முகில்வேந்தன் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து மிரட்டி உள்ளார். இதுகுறித்து பெண் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முகில்வேந்தனை கைது செய்தனர்.

Advertisement

Advertisement