தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐடி ஊழியர் வீட்டில் 6 பவுன் திருட்டு

வடலூர், அக். 10: கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் நாகப்பசாமி நகர் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் சங்கரன்(38). இவரது மனைவி கிருத்திகா(35). சங்கரன் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி தனது சொந்த வீட்டுக்கு வந்த சங்கரன் இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கியுள்ளார். பின்னர் மறுநாள் காலை கிருத்திகா எழுந்து வீட்டின் வெளியே பார்த்த போது, சாமி அறையில் வைத்திருந்த மண் உண்டியல் தெருவில் சில்லறை காசுகளுடன் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று சாமி அறையில் பார்த்தபோது, அங்கு வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைக்காமல் நூதன முறையில் வீட்டிற்குள் வந்து திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து கிருத்திகா கொடுத்த புகாரின் பேரில், வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News