தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாணவிகள் மாயம்

Advertisement

 

 

 

சின்னசேலம், அக். 9: கச்சிராயபாளையம் அருகே ஊத்தோடை காடு பகுதியில் குடியிருந்து வருபவர் சுரேஷ்(41). இவருடைய மகள் கச்சிராயபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7ந்தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சுரேஷின் தந்தை பொன்னுசாமி செல்போனை காணவில்லை என்று பேத்தியிடம் கேட்க கச்சிராயபாளையம் வந்துள்ளார். அப்போது பேத்தி பள்ளிக்கு செல்லாமல் கச்சிராயபாளையம் பேங்க் ஸ்டாப் அருகில் நின்றதை பார்த்து கேட்டுள்ளார். அவர் தோழி மண்மலையை சேர்ந்த மாணவியுடன் புட்பால் விளையாட கள்ளக்குறிச்சி செல்கிறோம் என்று கூறி சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னைக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விரைந்துள்ளனர்.

Advertisement