தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கள்ளக்குறிச்சி அருகே தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

கள்ளக்குறிச்சி, ஆக. 9: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மனைவி ராணி(65). இவர் தனது வீட்டின் பின்புறம்ஆட்டுபட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கமாக நேற்று முன்தினம் வளர்ப்பு ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று பின்னர் மாலை ஆட்டுப்பட்டியில் அடைத்துள்ளனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆடுகள் சத்தம் போட்டுள்ளது. உடனடியாக ராணி குடும்பத்தினர் ஆட்டுபட்டிக்கு சென்று பார்த்தபோது தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதில் தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த நிலையில் இருந்த 2 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். ஆட்டுப்பட்டியில் கட்டிவைத்திருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்த விவகாரம் ஆடு வளர்ப்போர் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய் கடித்து இறந்துபோன மூன்று ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.