தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெற்றோர் திட்டியதால் வீட்டிலிருந்த பணம், நகையுடன் சிறுவன் மாயம்

புதுச்சேரி, அக். 7: புதுச்சேரி முருங்கப்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (54). டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி, வேல்விழி என்ற மனைவியும், 16 வயதில் மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி சிறுவன், செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து அவரது தாயார் சிறுவனை கண்டித்துள்ளார். இதனால், சிறுவன் கோபித்துக்கொண்டு, அவரது தங்கையிடம், தான் வீட்டிலிருந்து செல்வதாக கூறியுள்ளார். பின்னர், வீட்டிலிருந்த ரூ.2 லட்சம் பணம், 14 பவுன் நகை மற்றும் 2 சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். பின்னர், மறுநாள் காலை புகழேந்தி எழுந்து பார்த்தபோது, வீட்டில் சிறுவன், பணம், நகை மற்றும் இருசக்கர வாகனம் இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து சிறுவனை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement