தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவ கல்லூரியில் வேலை பெண்ணிடம் ரூ.3.5 லட்சம் மோசடி

விக்கிரவாண்டி, ஆக. 7: விக்கிரவாண்டி சேஷங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா(51). இவரது மகன் பிரபாகரன். இவர் டிஎம்எல்டி படித்துவிட்டு வீட்டிலிருந்து வருகிறார். இந்நிலையில் நிர்மலாவிடம் பிரபாகரனுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாக விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டை சேர்ந்த கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, திரு குணத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் கூறினர். மேலும் தங்களுக்கு அரசியல் பிரமுகர்களை தெரியும் எனக்கூறி கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரியில் வைத்து ரூ.3.5 லட்சம் பணம் நிர்மலாவிடம் 3ம் பேரும் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் வாங்கி 5 ஆண்டுகளாகியும் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். நிர்மலா புகாரின் பேரில் விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்கு பதிந்து தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகிறார்.

Advertisement

Advertisement

Related News