தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை துணை முதல்வரிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி பெண் செஞ்சியில் நெகிழ்ச்சி சம்பவம்

செஞ்சி, டிச. 6:செஞ்சி அருகே உள்ள பெரும்புகை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. மாற்றுத்திறனாளியான இவர் அந்தப் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் வசித்து வருகிறார். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செஞ்சியில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார்.

Advertisement

அப்போது மாவட்டச் செயலாளர் செஞ்சி மஸ்தான் தலைமையில் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளியான மகேஸ்வரி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் காருக்கு எதிரே கட்சி கொடியுடன் வந்து தன்னுடைய கோரிக்கையை கேட்குமாறு கூறினார். இதனை அடுத்து அவரை அருகில் வரவழைத்து துணை முதல்வர் அவருடன் பேசினார். அப்போது இதனைத் தொடர்ந்து உங்கள் கோரிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். அப்போது மாற்றுத்திறனாளி பெண் உதயநிதிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Advertisement