தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொதுமக்களிடம் மதுபோதையில் ரகளை

புதுச்சேரி, டிச. 6: புதுச்சேரி மங்கலம் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்கலம்-உறுவையாறு சாலையில் அமுதசுரபி பார் அருகே மர்ம நபர் ஒருவர் குடிபோதையில் அவ்வழியாக சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார். உடனே அவரை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மங்கலம் பகுதியை சேர்ந்த கலியபெருமாள் (57) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Advertisement

இதேபோல் முத்தியால்பேட்டை காவல்நிலைய போலீசார் நேற்று முன்தினம் காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோயில் சுடுகாடு பகுதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டி பொதுமக்களிடம் அநாகரீகமாக நடந்துள்ளார். உடனே போலீசார், அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது அவர் வைத்திக்குப்பம் மணிகண்டன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement