தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிணற்றில் தவறி விழுந்து பொறியியல் பட்டதாரி பலி

சின்னசேலம், நவ. 6: சின்னசேலம் அருகே வாசுதேவனூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(56). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது மனைவி ஜெயந்தி(46). இவர்களுக்கு வசந்த்(26), நர்மதா(23) ஆகிய இரு பிள்ளைகள் இருந்தனர். வசந்த் பொறியியல் படித்து பட்டம் பெற்றுள்ளார். மேலும் தற்போது விவசாய வேலையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வசந்த் கடந்த 4ந்தேதி இரவு மக்காச்சோள பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச தனியாக சென்றார். அவர் வயலுக்கு சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது தந்தை கருணாகரன் வயலுக்கு சென்று பார்த்தார். அவரை அங்கு காணவில்லை. இதையடுத்து கிணற்றின் அருகில் சென்று பார்த்தபோது வசந்த்தின் காலணிகள் இருப்பதை கண்டு பதற்றம் அடைந்தார்.

Advertisement

இதையடுத்து கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் சின்னசேலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு உபகரணங்களுடன் வந்து கிணற்றில் இறங்கி தேடினார்கள். சுமார் 2 மணிநேர தேடுதலுக்கு பிறகு வசந்த் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து இறந்துபோன வசந்தின் தந்தை சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News