தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட்

கடலூர், நவ. 6: குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் அருகே அன்னவள்ளி கிராமத்தில் சாலையில் நின்றிருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியாகினர். அதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குபதிந்து கார் ஓட்டிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்குபதிவு செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் குடிபோதையில் இருந்ததும் அவருடன் வந்த மற்றொரு காவலர் இமாம் உசேன் குடிபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காவல்துறையைச் சேர்ந்த 2 பேர் குடிபோதையில் சென்ற நிலையில் விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் காரை ஓட்டிய சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம் ஆவினன்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், காவலர் இமாம் உசேன் ஆகியோர்கள் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்று சாலையில் நின்றிருந்த 4 நபர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி, 2 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குடிபோதையில் அஜாக்கிரதையாக கார் ஓட்டிச்சென்று விபத்து மரணத்தை ஏற்படுத்திய ஆவினங்குடி காவல் நிலைய சிறப்பு உதவிஆய்வாளர் ராஜேந்திரன், காவலர் இமாம் உசேன் ஆகியோர்கள் பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

Related News