தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் புதுவையில் பிரபல தனியார் ஓட்டலை ஜப்தி செய்ய முயற்சி இருதரப்பு இடையே வாக்குவாதம்-பரபரப்பு

புதுச்சேரி, ஆக. 1: புதுச்சேரியில் கடந்த 2010ம் ஆண்டு தனியார் ஓட்டலின் உரிமையாளர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.68 கோடிக்கு கடன் பெற்றுள்ளார். வெகுநாட்களாகியும் இந்த கடனை திரும்ப செலுத்தவில்லை. இந்த கடன் வட்டியுடன் சேர்த்து தற்போது ரூ.198 கோடி ரூபாயாக உயர்ந்ததாக கூறப்படுகிறது. ெதாடர்ந்து, உரிமையாளர் பணம் செலுத்தாததால் வங்கி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள பிரபல ஓட்டலுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வக்கீல் பிரபாகரன் முன்னிலையில் ஜப்தி செய்ய நேற்று காலை சென்றனர். அப்போது, ஓட்டலின் பங்குதாரர்கள் ஜப்தி செய்ய விடாமல் நிறுத்தியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஓட்டல் உரிமையாளர் மற்றும் வங்கி அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஆகஸ்ட் 4ம் தேதி வரை ஓட்டல் உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Related News