தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குமாரபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம்

 

திசையன்விளை,ஜூன் 28: திசையன்விளை கால்நடை மருந்தகம் சார்பில் குமாரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா பிரின்ஸ் தலைமையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் திசையன்விளை கால்நடை மருத்துவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் காலநடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். கால்நடைகளுக்கு தடுப்பூசி, ஊட்டச்சத்து ஊசி கிருமி மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இதில் கால்நடை வைத்திருக்கும் பொதுமக்கள் சுமார் 40க்கும் அதிகமானோர் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன் பெற்றனர். முகாமில் வார்டு உறுப்பினர் சந்தானம், ஊராட்சிச் செயலாளர் இசக்கியப்பன், நடமாடும் கால்நடை மருத்துவர் ஏஞ்சலின் சவுமியா, என்ஜிஓ அன்சியால் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளில் மிக சிறப்பாக வளர்க்கப்பட்ட கால்நடைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Related News