தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூங்கிய மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறித்துச்சென்ற முகமூடி ஆசாமிகள் போலீசார் விசாரணை வேலூர் அருகே இரவு வீட்டின் கதவை உடைத்து

வேலூர், அக்.30: வேலூர் அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறித்து சென்ற மூகமுடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த ஆவாரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்சா(70). இவர் தனது மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அம்சா நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் தூங்கினார். நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி ஆசாமிகள், அம்சா கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் நகையை பறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அம்சா கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அவரது மகன், மருமகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் முகமூடி ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அரியூர் போலீசில் நேற்று புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News