தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடித்த பாம்புடன் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவர் குடியாத்தத்தில் பரபரப்பு

குடியாத்தம், நவ.29: குடியாத்தம் அருகே மனைவியை கடித்து பாம்புடன் சிகிச்சைக்கு அழைத்து வந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தர்மபிரகாஷ். இவரது மனைவி உமாதேவி(45). நேற்று இரவு வீட்டில் இருந்தபோது உமாதேவியின் காலில் 2 அடி நீளமுள்ள பாம்பு கடித்துள்ளது. இதனால் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த தர்மபிரகாஷ், அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு கவரில் போட்டுக் கொண்டு, மனைவி உமாதேவி மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு டாக்டர்கள், உமாதேவிக்கு உரிய சிகிச்சை அளித்தனர். முன்னதாக, தர்மபிரகாஷ் இந்த பாம்பு தான் எனது மனைவியை கடித்தது என கவரில் இருந்த பாம்பை எடுத்து டாக்டர்களிடம் காண்பித்தால் அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடினர்.

Advertisement

Advertisement

Related News